சூரிச்சில் உள்ள கடை ஒன்றில், நபர் ஒருவர் நுழைந்து வாடிக்கையாளர் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 41 வயதுடையவர் படுகாயம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் 4 மணியளவில் Sihlpost இல் உள்ள Transa store இல் இந்த சம்பவம் நடந்தது.
சந்தேகத்திற்குரிய குற்றவாளியான 28 வயதுடைய அவுஸ்ரேலியரை, சூரிச் பொலிசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
அவரிடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
மூலம்- 20min.