-1.2 C
New York
Wednesday, December 31, 2025

விமானத்தில் இருந்த மூவரும் பலி.

Graubünden இல் La Punt இல் நேற்று மாலை, இடம்பெற்ற விமான விபத்தில், இதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க்கில் இருந்து வந்த EA-400  ரக ஒற்றை இயந்திர விமானம், Samedan  விமான ஓடுதளத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணியளவில் மீளத் திரும்பிய போதே விபத்திற்குள்ளாகியது.

ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு 2 நிமிடங்களில் குடியிருப்புகளுக்கு மேலாக அது தீப்பிழம்பாக மாறி கீழே விழுந்துள்ளது.

டென்மார்க்கை சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகளும் அவர்களின் மகனுமே இந்த விபத்தில் உயிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து சுவிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles