0.4 C
New York
Wednesday, February 25, 2026

ஜெனிவா விமான நிலைய ஓடுபாதையில் கவசவாகனத்தில் பலூனை துரத்திய பொலிஸ்.

காற்றில் பறந்து வந்த காற்று அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பலூன் ஒன்று சூரிச் விமான நிலையத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 என்ற இலக்கத்தை ஒத்த இந்த பலூன், காற்றில் பறந்து சூரிச் விமான நிலைய ஓடுபாதைக்குள் நுழைந்தது.

அதனைத் கவசவாகனத்தில் ஜெனிவா பொலிஸார், கவச வாகனம் ஒன்றில் துரத்திச் சென்றனர்.

ஓடுபாதைப் பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், அதனை துதுரத்திச் சென்று கைப்பற்றியுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles