Bülach இல், 44 வயதான பெண் ஒருவர் வயல் பாதையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வன்முறைக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ரேகா ஹெலிகொப்டரில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வன்முறைக் குற்றத்தின் பின்னணி குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
மூலம்- 20min

