16.6 C
New York
Wednesday, September 10, 2025

கடும் மழையால் 30 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்.

வால் டி பாக்னஸில்  பெய்த கனமழையினால், லெஸ் எபெனேஸ் குக்கிராமத்தில் வசிக்கும் முப்பது பேர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அனைவரும் லூர்டியர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நகராட்சி செயலாளர் கூறினார்.

அவர்கள் எவ்வளவு காலம்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles