பெர்னில் உள்ள குட்டன்பெர்க்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் சனிக்கிழமை காலை, பல துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன.
காலை 5:50 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காவல்துறையினர் சந்தேக நபரை திர்ப்பின்றி தடுத்து நிறுத்தி ஆயுதத்தை பறிமுதல் செய்ய முடிந்தது.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்- 20min