பராகிளைடிங் விபத்தில் சிக்கிய 32 வயது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெய்ஷோர்ன் சிகரத்திலிருந்து குதித்து கார்மென்னாவை நோக்கி பறந்த போது, ஒரு பாறையில் மோதி விழுந்து, செங்குத்தான பனியில் சுமார் 100 மீட்டர் கீழே விழுந்தார்.
- Advertisement -

புதன்கிழமை காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
செக் குடியரசைச் சேர்ந்த அந்த நபல் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சுரில் உள்ள கிராபுண்டனின் கன்டோனல் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் வெள்ளிக்கிழமை காயங்களால் உயிரிழந்துள்ளார்.
மூலம்- 20min


