27.9 C
New York
Thursday, July 2, 2026

ஈரானின் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய சுவிஸ் தூதுவர்.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேலில் உள்ள சுவிஸ் தூதுவர் ஈரானிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார்.

சுற்றுப்புறத்தில் ஏற்பட்ட தாக்குதல் மிகப்பெரியது. எங்கள் நிரந்தர பதுங்கு குழியில் கூட குண்டுவெடிப்பு அலையை உணர முடிந்தது என்று கீஸ்புஹ்லர் சமூக ஊடக தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சுவிஸ் வெளியுறவுத் துறை (FDFA) இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles